தமிழகத்தில் நாளை (04.02.2026) மின்தடை – கோவை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகள் பாதிப்பு

தமிழகத்தில் நாளை மின்தடை

தமிழகத்தில் வழக்கமான பராமரிப்பு மற்றும் மின் விநியோக மேம்பாட்டு பணிகள் காரணமாக, நாளை 04-02-2026 (புதன்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று TNPDCL – தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் சில மணி நேரங்களுக்கு மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

⚡ கோவை மின்தடை பகுதிகள்

  • எல்லப்பாளையம்

  • தெலுங்குபாளையம்

  • பிள்ளையப்பன்பாளையம்

  • கிருஷ்ணகவுண்டபுதூர்

  • அண்ணாமலை நகர்

  • வேலாயுதன்பாளையம்

  • செம்மணிசெட்டிபாளையம்

  • சந்தியா நகர்

⚡ பெரம்பலூர் மின்தடை பகுதிகள்

  • பெரியசாமி கோவில்

  • பூஞ்சோலி

  • வெப்பாடி

  • கடம்பூர்

  • விஜயபுரம்

  • விக்ரமங்கலம்

  • குணமங்கலம்

  • சுண்டக்குடி

  • நீர் வபூஞ்சோலியர்க்ஸ்

  • தாதனூர்

  • சுத்தமல்லி

  • முட்டுவஞ்சேரி

⚡ தஞ்சாவூர் மின்தடை பகுதிகள்

  • அய்யம்பேட்டை

  • மெலட்டூர்

  • பூண்டி

  • சாலியமங்கலம்

  • ராகவாம்பாள்புரம்

⚡ திருச்சி மின்தடை பகுதிகள்

  • முருங்கப்பட்டி

  • வெள்ளாளபட்டி

  • மங்கப்பட்டி

  • பத்தர்பேட்டை

  • வைரச்சீட்டிபாளையம்

  • நாகநல்லூர்

  • உப்பிலியபுரம்

  • மாரடி

  • சோபனாபுரம்

  • பி.மேட்டூர்

  • கொப்பம்பட்டி

  • கோட்டைப்பாளையம்

  • எஸ்.என்.புதூர்

  • தச்சலபுரம்

  • காலனி குடிநீர்

  • நாராச்சிங்கபுரம்

  • பச்சைமலை

  • செங்கட்டுப்பட்டி

  • செல்லிபாளையம்

  • மாணிக்கபுரம்

  • அம்மாபாளையம்

  • தண்ணீர்பாளையம்

  • ஒட்டம்பட்டி

  • பெருமாள்பாளையம்

  • மருவத்தூர்மலைச்சின்னம்

⚡ உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்

  • ஆனைமலை

  • வி.கே.புதூர்

  • ஒதியகுளம்

  • ஆர்சி புரம்

  • குலவன்புதூர்

  • பரியபோது

  • எம்ஜி புதூர்

  • சிஎன் பாளையம்

  • செம்மாடு

  • எம்ஜிஆர் புதூர்

  • அம்மன் நகர்

  • ஓபிஎஸ் நகர்

  • சேதுமடை

  • தேவிபட்டினம்

🔔 பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மின் தடை நடைபெறும் நேரத்தில் குடிநீர் விநியோகம், வணிக நிறுவனங்கள், சிறு தொழில்கள் மற்றும் வீட்டு பயன்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு TNPDCL கேட்டுக் கொண்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை

نموذج الاتصال